ஆஸ்துமா நோய் நிரந்தரமாக நீக்கும்..
" நஞ்சறுப்பான் கொடி "
**************************************
நஞ்சறுப்பான் மூலிகை வேலியில்
படர்ந்து வளரும்.இலைகளை கிள்ளினால் வெளிர்மஞ்சள்நீர் வடியும்.
" நஞ்சறுப்பான் கொடி "
**************************************
நஞ்சறுப்பான் மூலிகை வேலியில்
படர்ந்து வளரும்.இலைகளை கிள்ளினால் வெளிர்மஞ்சள்நீர் வடியும்.
சாணிப்பாலை
கொண்டைபாலை
நஞ்சுமுறிச்சான் எனவும் அழைப்பர்.
கொண்டைபாலை
நஞ்சுமுறிச்சான் எனவும் அழைப்பர்.
இதன் நான்கு இலைகளை மட்டும்
பத்து மிளகுடன் சேர்த்து
மென்றுதின்று
வென்னீர் குடிக்கவும்.
பத்து மிளகுடன் சேர்த்து
மென்றுதின்று
வென்னீர் குடிக்கவும்.
45 நாட்கள் தொடர்ந்து
காலை உணவுக்கு பிறகு
தினசரி ஒருவேளை மட்டும்
சாப்பிட்டுவர
ஆஸ்துமா,மார்புசளி,நுரையீரல்
தொடர்பான பிணிகள் நீங்கும்
காலை உணவுக்கு பிறகு
தினசரி ஒருவேளை மட்டும்
சாப்பிட்டுவர
ஆஸ்துமா,மார்புசளி,நுரையீரல்
தொடர்பான பிணிகள் நீங்கும்

No comments:
Post a Comment