உடலில் அடிக்கடி வாயுவால் ஏற்படக்கூடிய குத்தல்,குடைச்சல் நீங்க...
***************************************
பெருங்காயம் ஒரு பாக்களவு எடுத்து
இரண்டு மூன்றாக உடைத்து அதை
வருத்து, பின்பு தூளாக்கி 100 மிலி
சுடுநீரில் சாப்பிடவும்.
பெருங்காயம் ஒரு பாக்களவு எடுத்து
இரண்டு மூன்றாக உடைத்து அதை
வருத்து, பின்பு தூளாக்கி 100 மிலி
சுடுநீரில் சாப்பிடவும்.
இரவு ஒரு கடுக்காய் கொட்டையை எடுத்து அதில்உள்ள பருப்பு நீக்கி,
தோலைமட்டும் நசுக்கி 150 மில்லி நீரில் இட்டு , காய்ச்சி பாதியாக வந்தவுடன் வடிகட்டி இரவு உணவுக்கு
பின் சாப்பிட்டுவரவும்.
தோலைமட்டும் நசுக்கி 150 மில்லி நீரில் இட்டு , காய்ச்சி பாதியாக வந்தவுடன் வடிகட்டி இரவு உணவுக்கு
பின் சாப்பிட்டுவரவும்.


No comments:
Post a Comment