தொடர் இருமல்,தொண்டை புகைச்சல் தீர...
**************************
அதிமதுரம் ஒரு பட்டாணி அளவு எடுத்துக்கொண்டு
ஒரு வெற்றிலையில் சிறிது தேன் தடவி
அதில் மூன்று மிளகை வைத்து அந்த
அதிமதுர துண்டை வைத்து
வெற்றிலை போடுவதுபோல் வாயில்
அடக்கிவைத்துக்கொண்டு
உமிழ்நீரை விழுங்கிவரவேண்டும்.


**************************
அதிமதுரம் ஒரு பட்டாணி அளவு எடுத்துக்கொண்டு
ஒரு வெற்றிலையில் சிறிது தேன் தடவி
அதில் மூன்று மிளகை வைத்து அந்த
அதிமதுர துண்டை வைத்து
வெற்றிலை போடுவதுபோல் வாயில்
அடக்கிவைத்துக்கொண்டு
உமிழ்நீரை விழுங்கிவரவேண்டும்.


Thank you for such simple tips. Hope our own Tamil people read and understand this
ReplyDelete