அடிபட்ட வீக்கம், முறிந்த எலும்பு கூட,
இரத்தக் கட்டு, ஜவ்வுகிழிதல் சீராக....
*****************************************
" ஊசிப்பாலை "
எளிதில் கிடைக்கக்கூடிய, வேலி, செடி,புதர் பகுதியில் படர்ந்திருக்கும்
கொடிஇனம் இது.
இதை ஊசிப்பாலை என்றும்கூறுவர்,
இதன் இலை,பூக்களை பறித்து நன்கு மைய அறைத்து ( தண்ணீர் விடாமல்) மேலே பற்றிட மேல் கூறிய பிரச்சினைகள் மிக எளிதில் தீரும்
இரத்தக் கட்டு, ஜவ்வுகிழிதல் சீராக....
*****************************************
" ஊசிப்பாலை "
எளிதில் கிடைக்கக்கூடிய, வேலி, செடி,புதர் பகுதியில் படர்ந்திருக்கும்
கொடிஇனம் இது.
இதை ஊசிப்பாலை என்றும்கூறுவர்,
இதன் இலை,பூக்களை பறித்து நன்கு மைய அறைத்து ( தண்ணீர் விடாமல்) மேலே பற்றிட மேல் கூறிய பிரச்சினைகள் மிக எளிதில் தீரும்

No comments:
Post a Comment