Sunday, 5 March 2017

பெண்களுக்கு மட்டும்..



பெண்களுக்கு மட்டும்..
********"*******************
மாதவிடாய் காலங்களில் நீடித்த போக்கு இருப்பின்
"அசோக அரிஸ்டம்" என்ற மருந்து
டானிக் போன்று இருக்கும் இதை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் 30 மிலி உடன் 30 மிலி தண்ணீர் கலந்து அருந்திவர நாட்பட்ட மாத ஒழுக்கு கட்டுப்படும்.இதை அனைத்து மகளிரும் சாப்பிட்டுவர பல பிரச்சினைகள் தீரும்.
அந்த அதிகபடியான நாட்களில் இத்துடன் உள்ள காணொலியில் உள்ளபடி தினசரி ஒரு முறை மட்டும்
செய்துவர விரைவில் போக்கு நிற்கும்.


No comments:

Post a Comment