Thursday, 19 January 2017

சர்க்கரை பிரச்சனைக்கு ..

இரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலாக...
*************************
"தும்பை இலை"
தினசரி காலையில் வெறும்வயிற்றில் இயன்றவரை 
"தோப்புகரணம்" பயிற்சியை
செய்துவிட்டு,
இயலாதவர்கள் 30 முறை சுவரை பிடித்து உட்கார்ந்து எழுந்திக்கலாம் .
அல்லது இயன்றவரை செய்துவிட்டு
தும்பை இலைகளை பறித்து மூன்று மிளகு ,சிறிது சீரகம் சேர்த்து மைபோல அறைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து எருமை
மோரில் கலந்து குடித்துவர
இரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாக இயல்பான நிலைக்கு வரும்....
.

No comments:

Post a Comment